மாசிலா மனதில்
குன்றா அறிவும்
நிறை தழும்பும்
தெளி சிந்தையும்
வாய்க்கப் பெற்று
வரம்பில் வாழும்
வாச மென்மலர்
மேன்மை அறியார்
யான் வருந்துதல்
சிறு அற்பரை
உணரா சிறுமூளை
எங்கது முடிச்சு ?
நீக்கத் தெளிவு
காணும் அறிவு
கண் விழித்து
நோக்க களையும்
கற்பனை மாயை
செவி தீட்டி
பாெருள் புரிய
சிந்தை தூண்டி
செயல் முற்பட
ஏணை விகற்பம்
விலக்கிப் பாரும்
வாய்க்க இயலா
வாழ்வது விளங்கும்
வாஞ்சனை பெருக
வாரிக் கொள்வாய்
அருமை அறிவாய
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »
Subscribe to:
Post Comments (Atom)
EmoticonEmoticon