காதல் மனைவி
வானம் பார்த்த பூமி நானே
வானம் இங்கு நீதான் கண்ணே
என்னிலே நீயும் சரிபாதியானாய்
பிரிவொன்றும் கிடையாது
கண்மணியே கண்மணியே
கனவில் உந்தன் முகம் பார்த்தேன்
கவிதை எழுதி முடித்தேன்
கண நேரத்திலே
வார்த்தை இல்லா கவிதை ஒன்று
கண்டேன் கண்டேன் உன்னில் இங்கு
என்னை விட வயதில் சிறிய
அம்மாவை உன் அன்பில் கண்டேன்
கடவுள் எந்தன் முன்னே வந்தால்
அடுத்த பிறவியில் உன்னை கேட்பேனடி
உலகில் நானும் வாழும் நேரம்
உன் ஆயுள் நேரம் அதுவே போதும்
நித்தம் நித்தம் நினைவெல்லாம்
நீதானடி என் அழகே
வானம் இங்கு நீதான் கண்ணே
என்னிலே நீயும் சரிபாதியானாய்
பிரிவொன்றும் கிடையாது
கண்மணியே கண்மணியே
கனவில் உந்தன் முகம் பார்த்தேன்
கவிதை எழுதி முடித்தேன்
கண நேரத்திலே
வார்த்தை இல்லா கவிதை ஒன்று
கண்டேன் கண்டேன் உன்னில் இங்கு
என்னை விட வயதில் சிறிய
அம்மாவை உன் அன்பில் கண்டேன்
கடவுள் எந்தன் முன்னே வந்தால்
அடுத்த பிறவியில் உன்னை கேட்பேனடி
உலகில் நானும் வாழும் நேரம்
உன் ஆயுள் நேரம் அதுவே போதும்
நித்தம் நித்தம் நினைவெல்லாம்
நீதானடி என் அழகே
EmoticonEmoticon