புதிதாய் பூத்தது ....!!!

சாரலில் தோன்றிய 
வானவில் 
வானில் மறைந்தது 
நெஞ்சில் நின்றது ! 

மலரிதழில் மிளிர்ந்த 
பனித்துளிகள் 
கதிரொளியில் மறைந்தது 
நெஞ்சில் உதிர்ந்தது ! 

கனவில் விரிந்த 
வண்ணங்கள் 
பகலில் மறைந்தது 
நினைவில் மலர்ந்தது ! 

கவிதையில் எழுதிய 
வரிகள் 
பொய்யில் மறைந்தது 
புதிதாய் பூத்தது ! 

Previous
Next Post »

EmoticonEmoticon

:)
:(
=(
^_^
:D
=D
=)D
|o|
@@,
;)
:-bd
:-d
:p
:ng