தமிழ் கவிதைகள்

A blog about Tamil kavithaigal, marabu kavithaigal, puthu kavithaigal, hykoo kavithaigal, friendship kavithaigal.....

Thursday, 31 December 2015

ஒரு தாயின் புலம்பல்

›
எனதருமை மகனே ! எனதருமை மகனே ! நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்.. முதுமையின் வாசலில் - நான் முதலடி வைக்கையில் தள்ளாட்டம் என்மீது வெள்ள...
Thursday, 5 November 2015

“என் எழுத்தால் இனியொரு கேடு செய்யேன்”

›
தமிழ்- ஒரு அழகிய பூஞ்சோலை இதில் பூஞ்செடிகள் பதித்தவர்கள் ஏராளம் உயிரை உரமாக்கியவர்கள் ஏராளம் உதிரத்தால் வளர்த்தவர்கள் ஏராளம்   கவிஞர்...

புதிதாய் பூத்தது ....!!!

›
சாரலில் தோன்றிய  வானவில்  வானில் மறைந்தது  நெஞ்சில் நின்றது !  மலரிதழில் மிளிர்ந்த  பனித்துளிகள்  கதிரொளியில் மறைந்தது  நெஞ்சில் உதிர...

எதிரி ...!!!

›
விவரம் அறிந்த பருவம் முதல் விரும்பி எதையும் கேட்டு நான் விரல் நீட்டியதில்லை எதிரியாகப் பணம் இருந்ததினால்...!!! கையில் வந்தவுடன் கடந்து ...

உயிர்பித்துக் கொடு

›
உன் விழிகளுக்குள் இவள் விடுவித்துவிடேன்டா மொழிகளில் சொல்லாத காதலை மொழிபெயர்த்துவிடேன்டா எத்திசையிலும் நியே தெரிந்தால் நான் தப்பித்தல் எவ...

உள்ளுணர்வில் ஓர் ஊஞ்சல்..! 

›
அவளை நான்  நன்கு அறிவேன்.  நான் காத்திருக்கும்  இடத்தில்தான்  அவளும் காத்திருப்பாள்  எனக்காக அல்ல  பேருந்திற்காக..  வர்ணிக்க ஒன்றுமிர...
1 comment:

ஆற்றாமை

›
மாசிலா மனதில்  குன்றா அறிவும் நிறை தழும்பும்  தெளி சிந்தையும் வாய்க்கப் பெற்று வரம்பில் வாழும் வாச மென்மலர் மேன்மை அறியார் யான் வருந...
›
Home
View web version
Powered by Blogger.

About Me

Gokulkumar
View my complete profile