தமிழ்- ஒரு அழகிய பூஞ்சோலை இதில் பூஞ்செடிகள் பதித்தவர்கள் ஏராளம் உயிரை உரமாக்கியவர்கள் ஏராளம் உதிரத்தால் வளர்த்தவர்கள் ஏராளம் கவிஞர்...
புதிதாய் பூத்தது ....!!!
சாரலில் தோன்றிய வானவில் வானில் மறைந்தது நெஞ்சில் நின்றது ! மலரிதழில் மிளிர்ந்த பனித்துளிகள் கதிரொளியில் மறைந்தது நெஞ்சில் உதிர...
எதிரி ...!!!
விவரம் அறிந்த பருவம் முதல் விரும்பி எதையும் கேட்டு நான் விரல் நீட்டியதில்லை எதிரியாகப் பணம் இருந்ததினால்...!!! கையில் வந்தவுடன் கடந்து ...
உயிர்பித்துக் கொடு
உன் விழிகளுக்குள் இவள் விடுவித்துவிடேன்டா மொழிகளில் சொல்லாத காதலை மொழிபெயர்த்துவிடேன்டா எத்திசையிலும் நியே தெரிந்தால் நான் தப்பித்தல் எவ...
உள்ளுணர்வில் ஓர் ஊஞ்சல்..!
அவளை நான் நன்கு அறிவேன். நான் காத்திருக்கும் இடத்தில்தான் அவளும் காத்திருப்பாள் எனக்காக அல்ல பேருந்திற்காக.. வர்ணிக்க ஒன்றுமிர...
ஆற்றாமை
மாசிலா மனதில் குன்றா அறிவும் நிறை தழும்பும் தெளி சிந்தையும் வாய்க்கப் பெற்று வரம்பில் வாழும் வாச மென்மலர் மேன்மை அறியார் யான் வருந...
நன்றி தோழா !!
சொல்ல வார்த்தை தேடினேன் பாெருந்தும் என தோனவில்லை தளம் தந்த தாய் வீடு சுதந்திரமாய் சுற்றிவர இன்று புதுப்பொழிவோடு சிந்தை மகிழ அகம் கு...
அக்கணநேர அச்சம்
இத்தனை அழகிய உடலை ஏன் ஈக்கள் மொய்க்கின்றன?? அய்யகோ காலினில் ஏன் குறுதி வடிகிறது??? கட்டுப்போடுங்களேன் இரஞ்சுகிறேன் மருத்துவர் காலட...
நன்றி தோழா !!
சொல்ல வார்த்தை தேடினேன் பாெருந்தும் என தோனவில்லை தளம் தந்த தாய் வீடு சுதந்திரமாய் சுற்றிவர இன்று புதுப்பொழிவோடு சிந்தை மகிழ அகம் கு...
அவர்களுடைய இரவு
நிழலே இன்றி வெயில் தகிக்க நீளும் பகல் பொழுதில் தனியாக ஒரு காகம் இரங்கி அழும். வேலி முருங்கையும் மெளனமாய் இலையுதிர்க்கும் அரவமொடுங்க...
காணாமல் போனது காதல்
காதலை மறைத்து வாழ்வதும் .... மறந்து வாழ்வதும் ... இரட்டை துன்பம் .... இரண்டையும் .... தருகிறாய் ...? காணாமல் போனது ... ஆரம்பத்தில் இ...
மனிதர்கள் தெரிகிறார்கள் .....!!!
கண்ணாடியில் ... என்னைப் பார்க்கிறேன் ... என்னை காணவில்லை ... என்னை மறந்ததும் .... கண்ணாடி தெரிகிறது ....!!! மனிதரில் என்னைப் பார்க்...
நீயே என்னை பார் ....!!!
காதல் புற்கலாக... வளர்கின்றேன் ... பசுவாக நின்று.... மேய்கிறாய்.....!!! கண்சிமிட்டும் நேரம் பார்த்துவந்தாய் புகைப்படமாக உன்னை வைத...
யார் நீ
என்ன செய்வதென்ற கேள்விக்கு விடை தேடுகிறேன் எப்படிச் செய்வதென்று விளக்கத்தோடு வந்து நிற்கிறாய் அடுத்தடுத்து நகரும் போதெல்லாம் நியாயமேயின்ற...
பாவம் அவர்கள்..!
இரக்கப்படுகிறோம் அவர்கள் இந்தியாவில் பிறந்ததற்காக அல்ல, வல்லரசாக்காமல் இறந்து கடமையைச் சரியாக செய்யாமல் போனதற்காக.. அவர் அப்படி இவ...
நேசம்
தொடக்கம் நானாக இருப்பினும் முற்றுப் பெற்றுவிடுவதில்லை.... முழுமையான நினைவுகளுக்குள் முற்றிலும் வேறு பட்டவளாய்.., எண்ணமும் செயலும் எதிர் எ...
மரணமே எனக்கு உதவிசெய் ....!!!
மரணமே எனக்கு உதவிசெய் ....!!! சேர்ந்து வாழ காலம் தடுத்தாலும் காதலோடு கடைசி வரை வாழ துடிக்கிறது மனம்... !!! கரம் கூப்பி கரைந்து தொழுகிற...
நீயல்லவோ உயிரே ....!!!
பத்து மாதம் என்னை சுமந்து பெற்றவள் என் உயிர் தாய் ....!!! வாழ்நாள் முழுதும் உன்னை சுமக்க இருக்கும் என்னை என்னவென்று ... அழைப்பாய் உயி...
சுமக்கும் பாக்கியத்தை கொடுத்தாய்
உன்னை வயிற்றில் சுமக்கும் பாக்கியம் தாய்க்கு கொடுத்தாய் ....!!! உன்னை தோளில்... சுமக்கும் பாக்கியம் தந்தைக்கு கொடுத்தாய் ...!!! உன்னை ...
பொருளெல்லாம் நீ ....!!!
வளர விட்டேன் காதலை .... மனதில் அதுவே இன்று என்னை மாற்றி சுற்ற வைத்து விட்டது....!!! ஆதரவின்றி அலைகிறேன் .... புரியாமல் தவிக்கிறேன் .......
அலைகள் ஓய்ந்தாலும் ....
நினைவுகள் ஓய்வதில்லை... மன அலைகள் ஓய்வதில்லை...!!! என்னைப் பற்றிய நினைவுகள் உன் மனதிற்குள்ளும்... உன்னைப் பற்றிய நினைவுகள் என் மனதிற்க...
மரணமே எனக்கு உதவிசெய் ....!!!
மரணமே எனக்கு உதவிசெய் ....!!! சேர்ந்து வாழ காலம் தடுத்தாலும் காதலோடு கடைசி வரை வாழ துடிக்கிறது மனம்... !!! கரம் கூப்பி கரைந்து தொழுகிற...
ஜானி ஜானி யெஸ் பாப்பா..!
தொண்டைத் தண்ணீர் வற்ற மேடையில் அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள், நதிநீர் இணைப்பையும் வற்றிப் போன ஏரி குளங்கள் பற்றியும் அரைகுறை ஆடையணி...
அவள் ஆடை ரத்தம்..!
அந்த நாட்களின் கொடுமை அவளையும் விடவில்லை, முள் மீது படுத்தவளாய் முழுங்க முடியாத எச்சிலுடன் முனகிக் கொண்டிருந்தாள். உடலும் மனமும் வல...
நீடூடி காதல் வாழ்க
நீ என் மூச்சாக இருந்த .... காலமெல்லாம் நான் .... உன் உயிராக இருந்தேன் .... நீ மூச்சை நிறுத்தினாய் ... காதல் இறந்தது ....!!! இதயத்தில்...
பலஜென்மம் காதலிப்பாய்
உன்னை காதலித்து ... நானும் கற்றுகொண்டேன் .... எப்படி வலிக்காமல் .... மறப்பதென்று ....!!! உன்னை நினைக்காமல் .... கவிதை எழுத முயற்சித்தேன...
நம் பிரிவு
ஓராயிரம்... நினைவுகளுடன் .... ஆழமான துயரத்துடன்... நிகழ்ந்து விட்டது ... நம் பிரிவு......!!! நீ என்னை மறந்து போய் நினைத்திருக்கலாம்...
எம் தமிழுக்குப் பிறந்த நாள் எந்நாளோ?
உலகைப் படைத்த ஆண்டவனே வாழும் மக்களையும் படைத்தாரே! மக்களைப் படைத்த ஆண்டவனே பேசும்மொழி அறிவையும் ஊட்டினாரே! அந்தப் பேசும்மொழி தான் - நாம்...
உன் நினைவுக் கீற்றுக்கள்
உந்தன் நினைவுகள் தினம் தினம் வடம் பிடிக்க. தூண்டிலில் பட்ட மீனைப் போல துடியாய் துடிக்கிறேன். உன்னை காணத போது.. காதல் என்ற போதையில் ...
வெந்தும் வேகாத சாவு..!
உடலுக்கு என்ன கவலை அதுபாட்டுக்கு அது இருக்கும் அதற்கு நிச்சயிக்கப்பட்ட மரணம் வரும்வரை ! மரணத்தின் போது துணைக்கு யாரை அழைக்க முடியும்...
காதலித்து பாருங்கள் புரியும் ...!!!
கண்ணில் பட்டு கதலானாய் .... கல்லறைவரை தொடருமென்றாய்.... கண்மூடி தனமாய் நம்பினேன் ... கண்ணீர்தான் இறுதி பரிசு ....!!! கிட்டவா காதல் பரிசு...
என் அ(க)த்தானே!!!!
என்னில் உன்னை கலந்துவிட்டாய் உள்ளமெல்லாம் நிறைந்துவிட்டாய் கள்ளச்சாவி போட்டே எந்தன் கருவறையும் கடந்து விட்டாய்...!!! தெளிவுமில்லை குழப்ப...
என்னுள் உறைபவனே
பார்வையின் தூரம் குறைவே பாராதிருப்பேன் என நினையாதே போர்வைக்குள் நீ இருந்தும் உன் விழிப்பும் அசைவும் நான் அறிவேன்.... தேவையென வந்து நில்...
Subscribe to:
Posts (Atom)