கானல் நீர்

கானல் நீர்

கோடைக்காலம் 
கோவில் வீதி 
உன் வருகைக்காக .. 

காலம் நகராமல் 
கவலையோடு 
சிலையோடு 
சிலையாக 
காத்திருக்கும் நான். 

நீ வரும் வரை 
பார்த்து கொள்கிறேன் 
உன் முகத்தை 
கானல் நீரில்...
Previous
Next Post »